போராட்டங்களால் ஆட்சியைக் கைப்பற்ற இது மன்னர் ஆட்சியில்லை : ஐ.தே.க.

Published By: Vishnu

10 Sep, 2018 | 04:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கண்டி இராசதானியை கைப்பற்ற இங்கு மன்னராட்சி  இடம்பெறவில்லையென  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதாக குறிப்பிட்டு களியாட்டத்தை அரங்கேற்றியவர்கள்  மீண்டும் கண்டி  நகரில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக குறிப்பிடுவது அவர்களின் மனநிலையினை  வெளிப்படுத்துகின்றது.  

அரசாங்கம்  இப் போராட்டத்திற்கு  எவ்வித தடையும்  விதிக்காது கண்டி இராசதானியை கைப்பற்றும் வரை போராட முடியும். 05 ஆம் திகதி இடம் பெற்றதன்  இரண்டாம் பாகத்தை கண்டியில் காணலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிரணியினர் கண்டியில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்த நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது...

2025-01-14 14:29:52
news-image

துப்பாக்கி முனையில் யுவதியை கடத்திச் சென்ற...

2025-01-14 14:21:51
news-image

ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது...

2025-01-14 14:18:39
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-01-14 14:17:38
news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 14:18:27
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58