(இராஜதுரை ஹஷான்)
கண்டி இராசதானியை கைப்பற்ற இங்கு மன்னராட்சி இடம்பெறவில்லையென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதாக குறிப்பிட்டு களியாட்டத்தை அரங்கேற்றியவர்கள் மீண்டும் கண்டி நகரில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக குறிப்பிடுவது அவர்களின் மனநிலையினை வெளிப்படுத்துகின்றது.
அரசாங்கம் இப் போராட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்காது கண்டி இராசதானியை கைப்பற்றும் வரை போராட முடியும். 05 ஆம் திகதி இடம் பெற்றதன் இரண்டாம் பாகத்தை கண்டியில் காணலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிரணியினர் கண்டியில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்த நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM