வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திருகோணமலை கப்பல்துறையில் 119 வது வீடமைப்பு தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பயனாளிகளுக்கான ஆவணங்களும் ஏனைய வீட்டுக் கடன் மானியங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 9 ஆம் திகதி காலை இடம்பெற்றது.
காணிகள் இல்லாத இளம் தம்பதியினர் 25 பேருக்கு வழங்கப்பட்ட இந்த விசேட வீட்டுத் திட்ட தொகுதி கையளிப்பு வைபேவத்தில்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மகரூப் , க.துரைரெட்ணசிங்கம் , இம்ரான் மகரூப், எம்.எஸ்.தௌபிக் ஆகியோரும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்தியக் கலாநிதி எஸ். ஞானகுணாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM