119 வது வீட்டுத் திட்டம் கப்பல்துறையில் கையளிப்பு

Published By: Digital Desk 4

10 Sep, 2018 | 12:44 PM
image

வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திருகோணமலை கப்பல்துறையில் 119 வது வீடமைப்பு தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பயனாளிகளுக்கான ஆவணங்களும் ஏனைய வீட்டுக் கடன் மானியங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 9 ஆம் திகதி காலை இடம்பெற்றது.

காணிகள் இல்லாத இளம் தம்பதியினர் 25 பேருக்கு வழங்கப்பட்ட இந்த விசேட வீட்டுத் திட்ட தொகுதி கையளிப்பு வைபேவத்தில்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மகரூப் , க.துரைரெட்ணசிங்கம் , இம்ரான் மகரூப், எம்.எஸ்.தௌபிக் ஆகியோரும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்தியக் கலாநிதி எஸ். ஞானகுணாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25