மின்சாரம், குடிநீர், பெற்றோலியத்துறைகளில் பாவனையாளர்களுக்கு பிரச்சினையா ?

Published By: Vishnu

09 Sep, 2018 | 05:55 PM
image

(எம்.மனோசித்ரா)

மின்சாரம், குடிநீர் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளில் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பொது மக்களிடம் ஆலோசனை கேட்கும் தேசிய திட்டமிடல் வேலைத்திட்டத்தினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. 

பாவனையாளர்களான பொது மக்களிடமே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் அவர்களுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் பற்றி ஆராய்வதே இதன் பிரதான நோக்கமாகும். 

பொது மக்களிடம் ஆலோசனை கேட்கும் இவ்வேலைத்திட்டம் 9 மாகாணங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதற்கு இனங்க இது வரையில் 4 மாகாணங்களில் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆலோசனைக் கூட்டம் வட மாகாணத்தில் இம் மாதம் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இவ் ஆலோசனைக் கூட்டத்தில் பொது மக்கள் நேரடியாகச் சென்று சந்தித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும்...

2026-05-13 02:22:17
news-image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுயாதீனம் பாதுகாக்கப்பட...

2026-05-13 02:01:04
news-image

புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை...

2026-05-13 01:37:26
news-image

ஜனாதிபதியின் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்?...

2026-05-12 16:03:13
news-image

உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக...

2026-05-12 16:59:29
news-image

நிதியத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான...

2026-05-12 16:54:14
news-image

மகிழ்ச்சிக்குப் பதிலாக துயரத்தை விதைக்கும் மக்கள்...

2026-05-12 17:30:10
news-image

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 600 மில்லியன்...

2026-05-12 17:47:24
news-image

எந்தவொரு அரசாங்கமும் தங்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது...

2026-05-12 17:37:46
news-image

போக்குவரத்து பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதிப்...

2026-05-12 20:40:47
news-image

மே மாதத்தின் முதல் 10 நாட்களில்...

2026-05-12 19:24:52
news-image

காலி துப்பாக்கிச் சூடு : சந்தேக...

2026-05-12 19:05:47