(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தையும் பொது மக்களையும் ஏமாற்றியே சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வருடம் ஜனவரி 23 ஆம் திகதி கைசாத்திடப்பட்டு இது வரையில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாமல் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி ) தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துனெத்தி,
சிங்கப்பூருடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் சட்ட விரோதமானதாகும். பாராளுமன்றம் மற்றும் பொது மக்களை ஏமாற்றியே இந்த சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எமது நாட்டின் தேசிய தொழில், தேசிய வியாபாரம் மற்றும் உள்ளநாட்டு தொழில் வாய்ப்புக்கள் அற்று போகும்.
உள்நாட்டு உற்பத்திகளுக்கான கேள்வி குறைவடையும் நிலை ஏற்படும் என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM