"படுகொலை இடம்பெற்றதற்கு கிருஷாந்தியின் கொலை சான்று"

Published By: Vishnu

07 Sep, 2018 | 07:07 PM
image

(ரி.விரூஷன்)

இலங்கையில் இராணுவம் படுகொலைகளை செய்தது என்பதற்கு சான்றாக மாணவி கிருஷாந்தியின் கொலை காணப்படுகின்றது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு சர்வேதச பங்களிப்புடன் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே வடக்கு மாகாண சபையும் உள்ளதென வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவரான சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற , இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போதே அவர்கள் இதனை தெரிவித்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறப்பு அதிரடிப்படையினரால் ரூ.35 மில்லியன் மதிப்புள்ள...

2025-06-20 19:29:53
news-image

மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-06-20 18:44:35
news-image

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம்...

2025-06-20 18:31:53
news-image

புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்

2025-06-20 20:04:10
news-image

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்:...

2025-06-20 18:25:28
news-image

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக...

2025-06-20 17:37:13
news-image

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர் தம்புத்தேகம மத்திய...

2025-06-20 17:47:41
news-image

முல்லைத்தீவு- உடையார்கட்டில் காலாவதியான பொருட்கள் விற்பனை...

2025-06-20 17:47:04
news-image

சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான...

2025-06-20 17:18:43
news-image

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள்...

2025-06-20 17:13:06
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன்...

2025-06-20 16:36:42
news-image

சபாநாயகரை சந்தித்தார் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

2025-06-20 17:09:00