ஹர்த்தாலால் மட்டக்களப்பு ஸ்தம்பிதம்

07 Sep, 2018 | 04:34 PM
image

மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் கடைகள், சந்தைகள் மற்றும் தனியார், அரச வங்கிகள் யாவும் மூடப்பட்டதுடன் மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

மட்டக்களப்பு, பெரியபுல்லுமலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் தொழிற்சாலையை மூடுமாறு வலியுறுத்தியே இந்த ஹர்த்தால் இடம்பெற்றது.

மேலும் இதன் காரணமாக அரச அலுவலகங்கள் எவையும் இயங்கவில்லை என்பதுடன் போக்குவரத்து பணிகளும் ஸ்தம்பிதமடைந்து வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

அத்துடன் மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்லாமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27