வவுனியா, மன்னாரிலுள்ள வறுமைக்கோட்டின் கீழுள்ளவர்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

Published By: R. Kalaichelvan

07 Sep, 2018 | 12:05 PM
image

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்டோருக்கு  2,10,500ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கி வைப்பு.

வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் சுவிஸ் நாட்டில் இயங்கி வரும் வலுவிழந்தோரைத் தாங்குவோம் எனும் அமைப்பு ஆகியன இணைந்து வவுனியா (ஒமந்தை), மன்னார் (மடு) வலயத்திற்குட்பட்ட பூசாரியர்குளம், செட்டிகுளம் (அரசடிகுளம் மற்றும் சின்னக்குளம்), நெளுக்குளம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த விசேட தேவைக்கு உட்பட்டோருக்கு குடும்ப வறுமை நிலையினை கருத்திற் கொண்டும் அவர்களுக்கு அத்தியாவசியமான  2,10,500ரூபா பெறுமதியான உதவிகள்,உபகரணங்கள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், பொருளாளர் செ.மேனதாஸ் மற்றும் வலுவிழந்தோரை தாங்குவோம் அமைப்பின் செயற்பாட்டாளர் சந்திரபாலா மற்றும் மனோகரன், சண்முகசுந்தரம் போன்றார் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் இடம்பெற்ற சவூதி அரேபியாவின் தேசிய...

2023-09-26 19:37:50
news-image

தகவல் அறியும் உரிமைச்சட்டம் : ஆய்வறிக்கை...

2023-09-26 20:07:03
news-image

கொழும்பு விஷ்வ இந்து பரிஷத்தின் ஏற்பாட்டில்...

2023-09-26 19:15:13
news-image

தீவகத்தில் திலீபனின் நினைவேந்தல் !

2023-09-26 20:02:10
news-image

வவுனியாவில் தியாகதீபம் திலீபனின் 36 ஆம்...

2023-09-26 19:52:26
news-image

ஆறுமுக நாவலரையும் விபுலானந்த அடிகளாரையும் நினைவுகூரும்...

2023-09-26 17:05:21
news-image

'INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி' நவம்பர்...

2023-09-26 17:11:42
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் திலீபனுக்கு நினைவேந்தல்!

2023-09-26 16:05:59
news-image

கிளிநொச்சியில் தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

2023-09-26 17:15:51
news-image

சித்தாண்டியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி

2023-09-26 14:42:44
news-image

மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி

2023-09-26 14:54:47
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் திலீபனுக்கு உணர்வு பூர்வமாக...

2023-09-26 14:59:10