குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டு.வில் ஹர்த்தால்

Published By: Vishnu

07 Sep, 2018 | 11:31 AM
image

மட்டக்களப்பு - பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தால் மட்டு. மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதமான நிலையில் உள்ளது. குறிப்பாக படுவான்கரை பிரதேசத்தில் வாகனப் போக்குவரத்து எதுவும் இடம்பெறாத நிலையில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. எனினும் அரச போக்குவரத்துச் சேவை சில பகுதிகளில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சில பிரதேசங்களில் டயர்களை வீதிகளில்  போட்டு எரியூட்டப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை நீதி கோரும் சிவில் அமைப்பு உள்ளிட்ட எதிரணியினரால் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் அவர்களால் ஹரிநாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதகவும் தெரியவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40