அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முதலாவது பதவிக்காலத்திலேயே கொரியதீபகற்பத்திலிருந்து அணுவாயுதங்களை அகற்றும் நடவடிக்கையை பூர்த்தி செய்ய விரும்புவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் தெரிவித்துள்ளார்.
தென்கொரிய அதிகாரிகளிடம் இதனை தெரிவித்துள்ள கிம் ஜொங் அன் தென் கொரிய ஜனாதிபதியுடன் மூன்றாவது உச்சிமாநாட்டை மேற்கொள்வதற்கும் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 18 ம் திகதி முதல் 20 திகதி வரை வடகொரியாவில் இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரம்பின் மீதான எனது நம்பிக்கையில் சிறிதும் மாற்றமில்லை என தெரிவித்துள்ள வடகொரிய ஜனாதிபதி அணுவாயுதங்களை கைவிடுவதற்கும் இருநாடுகள் மத்தியிலான முறுகல்நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் தான் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
நான் டிரம்ப் குறித்து பிழையாக எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் கிம் யொங் அன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM