வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் பெண் கைது

Published By: Vishnu

06 Sep, 2018 | 03:52 PM
image

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த இலங்கை பெண் ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் நீர்கொழும்பு  பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் ஆவார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் அமெரிக்க டொலர்கள் மற்றும் சுவிஸ் பிரேங் போன்ற நாணயத்தாள்கள் உள்ளடங்குவதாகவும் அவற்றின் பெறுமதி 37 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா எனவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13