பேரணியில் பசில் கலந்துகொள்ளாதது ஏன்? : உள்வீட்டு பிரச்சினை உச்சக்கட்டம்

Published By: Digital Desk 7

06 Sep, 2018 | 03:50 PM
image

(எம்.மனோசித்ரா)

நாமல் ராஜபக்ஷ தலைவராக முயற்சித்த முதல் முயற்சியிலேயே பாரிய தோல்வியை சந்தித்த பொது எதிரணியின் அரசை கவிழ்க்கும் போராட்டத்தில் பசில் ராஜபக்ஷ கலந்து கொள்ளாமை உள்வீட்டு பிரச்சினையின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துவதாக  இராஜாங்க அமைச்சர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலின் போது பொது ஜன பெரமுன பெற்றுக் கொண்ட வெற்றிக்கு எதிர்மாறாக இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் பாரிய பின்னடைவை அவர்கள் சந்தித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46