(நா.தனுஜா)
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்குவதற்கான எமது முதற்படியில் வெற்றி கண்டுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாட்டின் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காகவே 20ஆவது திருத்தத்ததை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
பிரேரணைக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதுடன், தேவையேற்படுமாயின் இப்பிரேரணையை மக்கள் வாக்கெடுப்பிற்கு உட்படுத்துவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM