மயிலிட்டி பாடசாலை விடுவிப்பு

Published By: Vishnu

06 Sep, 2018 | 02:35 PM
image

(ரி.விரூஷன்)

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் காணப்பட்ட பொது மக்களது காணிகளில் ஒரு தொகுதி காணி மற்றும் பாடசாலை என்பன மக்களிடம் இன்று மீள கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மயிலிட்டி கலைமகள் வித்தியாலய காணியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வைத்து பாடசாலையின் உறுதிப்பத்திரமானது மாகாண கல்வி பணிப்பாளரிடமும், காணி உறுதிபத்திரமானது மாவட்ட அரச அதிபரிடமும் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியால் வழங்கப்பட்டது.

இதன்படி மயிலிட்டியில் உள்ள கலைமகள் வித்தியாலயம், ஆணைகோட்டை குளாவடி பகுதியில் காணப்படும் இராணுவ முகாம் அகற்றப்பட்டு அதனுள் காணப்படும் எட்டு வீடுகள் என்பனவும் மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இவை தவிர குரும்பசிட்டி பகுதியில் காணப்படும் பல நோக்கூட்டுறவு சங்க கட்டடம் மற்றும் கிராம சங்க கட்டடம் என்பனவும் மீள மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக நேற்றைய தினம் மொத்தம் 4 ஏக்கரும் 7 பரப்பும் அளவான நிலப் பகுதியானது மீள கையளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19