குடிபோதையில் தள்ளாடிய மகனால் கொலைக்காரனாக மாறிய தந்தை..!!

Published By: J.G.Stephan

06 Sep, 2018 | 11:26 AM
image

கிரிபாவையில் யாலபஹா பிரதேசத்தில் தந்தையொருவர் தனது 27 வயதுடைய மகனை மண்வெட்டியில் தாக்கி கொலை செய்துள்ளார்.

நேற்று இரவு(05-09-2018) இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 27 வயதுடைய மகன் குடிபோதையில் அவரது தந்தையுடன் தகராறில் ஈடுபட்ட நிலையில் , கோபமுற்ற தந்தை இவ்வாறு மண்வெட்டியில் தாக்கி மகனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புயை சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக கிரிபாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேர்வின் சில்வா உட்பட மூவரின் விளக்கமறியல்...

2025-03-24 15:45:50
news-image

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன...

2025-03-24 15:41:21
news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30
news-image

3 புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் நற்சான்றிதழ்...

2025-03-24 15:09:32
news-image

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன்...

2025-03-24 14:52:35
news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28