திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் நாளைமறுதினம் சனிக்கிழமை 6.00 மணிவரை இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என திருகோணமலை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கிண்ணியா, திருகோணமலை நகரம், பட்டினமும் சூழலும், பாலைபற்று, தம்பலகாமம், ஆண்டான்குளம், சாம்பால்தீவு முதல் இரக்கண்டி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.
பிரதான நீர்வழங்கல் பாதையில் இடம்பெறவிருக்கும் திருத்த பணிகள் காரணமாகவே நீர் விநியோகத்தில் தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக சபையின் திருகோணமலை அலுவலக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM