திருகோணமலையில் நீர் வெட்டு

Published By: Vishnu

06 Sep, 2018 | 10:04 AM
image

திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் நாளைமறுதினம் சனிக்கிழமை 6.00 மணிவரை இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என திருகோணமலை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கிண்ணியா, திருகோணமலை நகரம், பட்டினமும் சூழலும், பாலைபற்று, தம்பலகாமம், ஆண்டான்குளம், சாம்பால்தீவு முதல் இரக்கண்டி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது. 

பிரதான நீர்வழங்கல் பாதையில் இடம்பெறவிருக்கும் திருத்த பணிகள் காரணமாகவே நீர் விநியோகத்தில் தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக சபையின் திருகோணமலை அலுவலக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39