இலங்கையில் பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் இன்னர்சிற்றிபிரஸ் செய்தியாளரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீமூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது சபையின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் சித்திரவைதக்குட்படுத்தப்பட்டதாக அறிக்கையிருக்குமானால் நாங்கள் அது தொடர்பில் ஆராய்வோம். அதை நாங்கள் தொடர்ச்சியாக ஆராய்ந்து பார்ப்போம். என்ன நடந்தது என்பதை நாம் தேடிப் பார்ப்போம் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீமூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் மேலும் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM