இறுதி பேரணி தொடர்பாக இது வரை முடிவெடுக்கப்படவில்லை : நாமல்

Published By: Digital Desk 7

05 Sep, 2018 | 03:51 PM
image

முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ கொழும்பு கோட்டையில் ஆரம்பமாகிய "மக்கள் பலம் கொழும்புக்கு" பேரணியில் சற்று முன்னர் கலந்து கொண்டுள்ளார்.

"மக்கள் பலம் கொழும்புக்கு"  பேரணி கொழும்பின் பல இடங்களில் ஆரம்பமாகியள்ள போதிலும் இறுதி பேரணி தொடர்பாக இது வரை முடிவெடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14