அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆரம்பமாகலாம் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை காலிமுகத்திடலை நோக்கி கொழும்பு புறக்கோட்டை வழியாக செல்ல உள்ள எதிர்ப்பு பேரணியில் இன்று மாலை 3 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கொழும்பு புறக்கோட்டை அரச மர சந்திக்கு அருகில் பேரணில் இணைந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM