யாழ்ப்பாணம், நல்லூர் கந்தனி வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வீரகேசரி நாளிதழ் தனது வாசகர்களுக்கு இலவசமாக சிறப்பிதழ் ஒன்றை வழங்கவுள்ளது.
நல்லூர் கந்தனின் இரத உற்சவம் இடம்பெறும் தினமான செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி சனிக்கிழமைவெளிவரும் வீரகேசரி நாளிதழுடன் குறித்த நல்லூர் சிறப்பிதழ் இலவசமாக வெளிவரவுள்ளது.
வீரகேசரியின் அபிமான வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள் என்பதை வெளிப்படுத்தும் வகையில், லங்கபே ( Lanka Pay ) யும் இணைந்து பெறுமதியான பரிசொன்றை வழங்கவுள்ளது.
எனவே முயற்சித்தால் நீங்களும் முருகனின் திருவுருவம் பதித்த ரூபா 2 இலட்சம் மதிப்புள்ள 22 கரட் தங்க நாணயங்களை வெல்லும் 6 அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக முடியும்.
நீங்களும் அதிர்ஷ்டசாலிகளாக விரும்பினால் செய்ய வேண்டியது இது தான்,
எதிர்வரும் 8 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் சனிக்கிழமை வெளியாகும் வீரகேசரி நாளிதழுடன் வெளியாகும் நல்லூர் சிறப்பிதழை வாசித்து, அதில் காணப்படும் கூப்பனை நிரப்பி லங்கபே ( Lanka Pay ) வழங்கும் முருகனின் திருவுருவம் பதித்த ரூபா 2 இலட்சம் பெறுமதியான 22 கரட் மதிப்புடைய 6 தங்க நாணயங்களை வென்றிடும் அதிர்ஷ்டசாலியாகிடுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM