“புதிய தேர்தல் முறைமையை கொண்டுவர முயற்சித்தால் முற்றுகை போராட்டத்திற்கு சிறுபான்மையினர் முன்வர வேண்டும்”

Published By: Vishnu

04 Sep, 2018 | 09:56 AM
image

புதிய தேர்தல்  முறைமையை கொண்டுவர பைஸர் முஸ்தபா முயற்சிப்பாரேயானால் பாராளுமன்றத்தை சுற்றிவளைத்து முற்றுகைப் போராட்டம் நடத்த சிறுபான்மை மக்கள் முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் மூலம்  அமைச்சுப்  பதவிபெற்ற பைஸர் முஸ்தபா ஜனநாயகத் தேர்தல் முறைமை குறித்துப் பேசுவது வேடிக்கையாகவுள்ளது.

மேலும் தோல்வியுற்ற எல்லை நிர்ணய அறிக்கைக்கு  மீண்டும் விளக்கமளித்து அதனை நியாயப்படுத்தி, மாகாண சபைத் தேர்தல்களை  பிற்போடுவதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08