பெண் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

03 Sep, 2018 | 06:26 PM
image

(இரோஷா வேலு) 

சிறையிலுள்ள பெண்கைதிகளுக்கு அவசியமான சுகாதார, போஷாக்கு மற்றும் சட்ட உதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி வெலிகட சிறைச்சலைக்கு முன்பாக விடுதலை இயக்கத்தினர் அடையாள போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை இயக்கத்தினர், சிறைக்குள் தமது அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்போரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி ஒதுக்கியுள்ள அரசாங்கம், சிறைச்சாலை சுவர்களில் மாத்திரம் சிறைக்கைதிகளும் மனிதர்கள் என்ற வாசகத்தை பொறித்துள்ளது எனவும் தெரிவித்தனர். 

மேலும் பெண்ணொருவர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராகவிருந்தும் அவருக்கு சிறைக்குள் உள்ள பெண் கைதிகளின் சுகாதார தேவை குறித்து புரியவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55