"குடும்ப ஆட்சியை உருவாக்கவே எதிரணியின் ஆர்ப்பாட்டம்"

Published By: Vishnu

02 Sep, 2018 | 06:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

குடும்ப ஆட்சியினை மீண்டும் உருவாக்குவதற்காகவே பொது எதிரணியினர் எதிர்வரும் ஐந்தாம் திகதி ஆர்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர் என ஐக்கிய தேசியக்  கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை அனைவருக்கும் வழங்கியுள்ளதாகவும் போராட்டத்தின் போது  பொது மக்களுக்கு  இடையூறு விளைவித்து பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

மேலும் போராட்டங்களின் பொழுது  பாடசாலைகள் மூடப்படும் என  எதிர்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். பாடசாலை உள்ள பாதைகளில் போராட்டங்களில் ஈடுப்படும்போது  மாணவர்களின் கற்றல்  நடவடிக்கைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில்  செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது வேண்டிய விடயம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47