அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத்  தூபிக்கு மாவை மலர் மாலை அணிவித்து அஞ்சலி

Published By: Vishnu

02 Sep, 2018 | 12:56 PM
image

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை 7.00 மணிக்கு தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. 

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். 

நினைவுப் பேருரையினை யாழ்ப்பாண பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் ஆற்றினார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன்  மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“நாட்டிய கலா மந்திர்” மாணவியர்களான அக்ரிதி,...

2025-02-06 18:49:46
news-image

திருக்கோணேச்சரம் ஆலயத்தின் பொதுச்சபை கூட்டம்

2025-02-06 17:37:04
news-image

மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்...

2025-02-06 12:07:16
news-image

கொழும்பில் இந்தியாவின் சர்வதேச “பாரத் ரங்...

2025-02-05 22:17:16
news-image

160ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களை ஆரம்பித்த...

2025-02-04 17:42:17
news-image

கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

2025-02-03 20:07:59
news-image

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான்...

2025-02-03 13:51:47
news-image

திருகோணமலையில் மலேசிய எழுத்தாளர் பெருமாள் இராஜேந்திரனின்...

2025-02-03 12:19:02
news-image

குருநகர் புனித புதுமை மாதா தேவாலய...

2025-02-03 11:59:53
news-image

குருநகர் புனித புதுமை மாதா ஆலய...

2025-02-03 11:22:33
news-image

ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் உயிரோட்டமான புகைப்படக்...

2025-02-02 17:27:47
news-image

மூதூர் - கங்குவேலி அகத்தியர் கலை...

2025-02-01 19:32:25