வடக்கில் 6 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்பு - சுவாமிநாதன்

Published By: Vishnu

02 Sep, 2018 | 07:48 AM
image

வடக்கில் படை­யி­ன­ரி­ட­மி­ருந்து 6009.95 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன  என மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு வடக்கு அபி­வி­ருத்தி மற்றும் இந்து சமய கலா­சார அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்ளார்.

மேலும் பிர­தான நக­ரங்­களில் உள்ள படை­யி­னரின் தலை­மை­ய­கங்­களை மாற்­று­வ­தற்கு 866.71மில்­லியன் ரூபா செல­விட்­டுள்­ள­தா­கவும்  அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்துடன் அண்மைக் காலங்­களில் காழ்ப்­பு­ணர்வு கொண்ட சில­ரினால் உண்­மைக்குப் புறம்­பான முறையில் எமது அமைச்சின் செயற்­பா­டுகள் விமர்­சிக்­கப்­ப­டு­கி­ன்றன.   

வீட­மைப்­பாக இருக்­கட்டும், சேத­ம­டைந்த வீடு­களைப் புன­ர­மைப்புச் செய்­வ­தாக இருக்­கட்டும், சுகா­தாரம், குடிநீர், மின்­சாரம், உட்­கட்­ட­மைப்பு அத்­துடன் அடிப்­படை வச­தி­க­ளாக இருக்­கட்டும் இவை­ய­னைத்தும் பல கோடி ரூபா நிதி­யீட்டில் கடந்த மூன்று வரு­டங்­களில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26