மன்னாரில் இடம்பெற்ற மாட்டுவண்டி சவாரி 

01 Sep, 2018 | 09:52 PM
image

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான  இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி மன்னார் பரிகாரிக்கண்டல் இரட்டை மாட்டு வண்டி  சவாரி திடலில் இன்று மாலை இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்கத்தின் அனுசரனையுடன் பரிகாரிக்கண்டல் கிராம மக்களினால்  குறித்த போட்டி நடாத்தபட்டது.

குறித்த போட்டியில் வடமாகானத்தை சேர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டத்தையும் சேர்ந்த 31சோடி காளைகள் பக்குபற்றின.

போட்டிகள்  நான்கு பிரிவுகளாக நடைபெற்றன இதன் போது நான்கு பிரிவுகளிலும் மன்னார் மாவட்ட காளைகள் முதல் இடங்களை பெற்று கொன்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57
news-image

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்...

2025-01-12 16:27:10