நித்தியகலாவிற்கு  நியாயம் கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

Published By: R. Kalaichelvan

31 Aug, 2018 | 09:05 PM
image

கிளிநொச்சியில் படுகொலை செய்யபட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நீதி கோரியும் கொலையாளிகளை கைது செய்ய கோரியும் முல்லைத்தீவு மாவட்டத்தில்  இன்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்டது. 

முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் , சாந்தி சிறிஸ்கந்தராஜா , வடமாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன் , ஆ. புவனேஸ்வரன் , த.குருகுலராஜா , சு. பசுபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

முல்லைத்தீவு முறிகண்டி வசந்தநகரை சேர்ந்த ஐந்து மாத கர்ப்பிணியான 32 வயதுடைய கருப்பையா நித்தியகலா எனும் குடும்ப பெண்ணே இவ்வாறு கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து கடந்த 29 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33