(இரோஷா வேலு)
புதையல் தோண்டுவேரை கைதுசெய்யவும் அவர்களுக்கு எராக வழக்கு தொடரவும் பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
வெல்லம்பிட்டி பொலிஸாரால் தொடரப்பட்ட சட்டவிரோத மதுபானம் சுற்றிவளைப்பு தொடர்பான வழக்கொன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தபோதே நீதிவான் ரங்க திஸநாயக்க,
பொலிஸாருக்கு புதையல் தோண்டுவோரை கைதுசெய்யவும் அது தொடர்பாக வழக்கு தொடரவும் அதிகாரம் உண்டு என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM