புதையல் தோண்டுவோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய பொலிஸாருக்கு அதிகாரமுண்டு

Published By: Vishnu

31 Aug, 2018 | 02:58 PM
image

(இரோஷா வேலு) 

புதையல் தோண்டுவேரை கைதுசெய்யவும் அவர்களுக்கு எராக வழக்கு தொடரவும் பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டி பொலிஸாரால் தொடரப்பட்ட சட்டவிரோத மதுபானம் சுற்றிவளைப்பு தொடர்பான வழக்கொன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தபோதே நீதிவான் ரங்க திஸநாயக்க, 

பொலிஸாருக்கு புதையல் தோண்டுவோரை கைதுசெய்யவும் அது தொடர்பாக வழக்கு தொடரவும் அதிகாரம் உண்டு என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40