அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நடன கலையை கற்றுவரும் நடன மாணவிகளுக்கு பாரம்பரிய நடனக் கலைமுறை பற்றிய பயிற்சிப் பட்டறை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் சமுக சேவைகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நடன பயிற்சிப் பட்டறையானது கிழக்கு மாகாண பண்பாட்டலுவளர்கள் திணைக்களமும், திருக்கோவில் பிரதேச கலாசாரப் பிரிவும் இணைந்து நடத்திதானார்கள்
இன் நடனப் பயிற்சிப் பட்டறை அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு அதிகாரியும், திருக்கோவில் பிரதேச பதில் கலாசார உத்தியோகத்தருமான ஏ.எல்.தௌபிக் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் கலந்து கொண்டு பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்து வைத்ததுடன் நடனப் பயிற்சியை திருக்கோவில் நடன ஆசிரியரியை திருமதி தங்கமாணிக்கம் வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்.
நடனப் பயிற்சியின் இறுதியில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கலாசார உத்தியோத்தர்களும் கலந்துகொண்டு நடன மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM