போதைப்பொருள் கடத்தல் : ஜனவரி முதல் ஜூலை வரை 49, 676 பேர் கைது 

Published By: Vishnu

30 Aug, 2018 | 03:34 PM
image

(இரோஷா வேலு) 

சட்டவிரோத போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும்  விசேட வேலைத்திட்டத்திற்கமைவாக இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது 49 ஆயிரத்து 676 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா, கொக்கெய்ன், அசீஸ் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களும் புதிய வகை போதைப் பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதை மாத்திரைகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38