வாகன விபத்தில் சிக்கவைத்து  சம்பிக்கவை தண்டிக்க சிலர் முயற்சி  

Published By: MD.Lucias

07 Mar, 2016 | 04:18 PM
image

(ஆர்.யசி)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொட விவகார்த்தின்  பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளதாக கூறி அவரை சிக்கவைக்க முயற்சிப்பவர்கள் இப்போது வாகன விபத்திலும் சிக்கவைக்து தண்டிக்க  முயற்சியெடுத்து வருகின்றனர் என ஜாதிக ஹெல உறுமைய கட்சி தெரிவித்தது. 

வாகன விபத்தின் போது அவர் வாகனத்தில் இருக்கவில்லை எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. 

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தில் இளைஞன் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்த இளைஞன் பலத்த காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்  வகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே   ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளரும் மாகாணசபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19