(ஆர்.யசி)
ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொட விவகார்த்தின் பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளதாக கூறி அவரை சிக்கவைக்க முயற்சிப்பவர்கள் இப்போது வாகன விபத்திலும் சிக்கவைக்து தண்டிக்க முயற்சியெடுத்து வருகின்றனர் என ஜாதிக ஹெல உறுமைய கட்சி தெரிவித்தது.
வாகன விபத்தின் போது அவர் வாகனத்தில் இருக்கவில்லை எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தில் இளைஞன் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்த இளைஞன் பலத்த காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளரும் மாகாணசபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM