மலட்டுத் தன்மையை நீக்கி ஆண்மையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் வயகரா மாத்திரையானது தற்போது நீரிழிவு நோயையும் தடுக்கும் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில், 42 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியில் சிறப்பாக பங்காற்றியது தெரியவந்துள்ளது.
உடலில் இன்சுலின் உற்பத்தி குறைபாட்டின் காரணமாக ஏற்படும் நீரிழிவு நோயானது டைப் 1 மற்றும் டைப் 2 என இருவகைப்படும்.
இதில், சில்டெனாபில், பிளாசாபோ என்ற வயகரா மாத்திரைகள் டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கும் திறன் கொண்டது எனவும் இது உடலின் இன்சுலின் உற்பத்தியை சீராக்கி நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத்திரையில் போஸ் போ டிஸ்டிரஸ் (பி.டி.இ.5) என்ற என்சைம் உள்ளது. இது உடலின் தசைகளை தளர்வுபடுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM