ஞானசாரவுக்கு உடனடி விடுதலை சாத்தியமில்லை - ராஜித

Published By: Vishnu

29 Aug, 2018 | 05:37 PM
image

(ரொபட் அன்டனி)

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டுமாயின் சில காலத்திற்கு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னரே அவருக்கான பொது மன்னிப்பினை ஜனாதிபதி வழங்கலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் தவறில்லை என்றே நான் கருதுகின்றேன். எப்படியிருப்பினும் இது தொடர்பில்   ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பரிசீலித்து  எதிர்வரும் காலத்தில் தீர்மானம் எடுக்கும்.

எனினும்  ஞானசார தேரர்  பொதுமன்னிப்பு பெறவேண்டுமாயின் சில காலத்திற்கு தண்டனையை அனுபவிக்கவேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு வழங்கலாம் என்று சட்டம் கூறுகின்றது   எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52