சர்வதேச டோஸ்மாஸ்டர்ஸ் கழகத்தின்  87 ஆவது வருடாந்த மாநாடு 

Published By: Priyatharshan

28 Aug, 2018 | 05:50 PM
image

சர்வதேச டோஸ்மாஸ்டர்ஸ் கழகத்தின்  87 ஆவது வருடாந்த மாநாடு இம் மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் டோஸ்மாஸ்டர்ஸ் கழகத்தின் சர்வதேச தலைவர் அருணாச்சலம் பால்ராஜ் உரையாற்றியதுடன் சுமார்  100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து டோஸ்ட்மாஸ்டர்ஸ் அங்கத்தவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.

இலங்கை மற்றும் தமிழ்நாடு இணைந்த மாவட்டம் 82 உலகின் முதலாவது மாவட்டமாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57
news-image

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்...

2025-01-12 16:27:10
news-image

சர்வோதய நம்பிக்கை நிதியத்தின் தேசிய விருது...

2025-01-11 18:24:17
news-image

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க. யானை...

2025-01-10 19:02:55
news-image

பதுளையில் 125 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல்...

2025-01-10 18:44:56