குழந்தை திடீர் மரணம் ;கலஹா வைத்தியசாலையில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு 

Published By: R. Kalaichelvan

28 Aug, 2018 | 01:39 PM
image

கண்டி, கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று திடீரென மரணமானதால் கண்டி கலஹா வைத்தியசாலை வளாகத்தில்  பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கண்டி, கலஹா வைத்தியசாலையில் சுகயீனமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று திடீரென மரணித்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொதுமக்கள் ஒன்றுதிரண்டுள்ளதால் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58