"இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்"

Published By: Vishnu

28 Aug, 2018 | 08:30 AM
image

(வியட்நாமிலிருந்து ஆர்.யசி)

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஏதுவான முதலீடுகளை அதிகரிப்பதற்கும் வீடமைப்பு, துறைமுக மற்றும் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கும் இந்தியா தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹெனோய் நகரின் செரடன் ஹொட்டலில் வைத்து இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை சார்பாக அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் ஹசன்தி திஸாநாயக்க,பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுஹெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52