உரிய நேரத்தில் வேட்­பாளர் வருவார் என்­கிறார் மஹிந்த 

Published By: Vishnu

27 Aug, 2018 | 07:54 AM
image

அர­சாங்­கத்தை எவ்­வாறு வீட்­டுக்கு அனுப்­பு­கின்றோம் என்­ப­தனை  வர­வு ­செ­ல­வுத்­திட்டம் மீதான வாக்­கெ­டுப்பில் பாருங்கள்.  நாங்கள் எங்கு இருக்­கிறோம் என இவர்­க­ளுக்கு தெரியும். அத்­துடன் சரி­யான முறையில் தேர்­தல்­களை அர­சாங்கம்நடத்­த­வேண்டும்.  இல்­லா­விடில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­து விட்டு பொதுத் தேர்­தலை நடத்­த­வேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்டால் யார் எமது வேட்­பாளர் என்­பதை அறி­விப்போம். அது­வரை ஏன் அவ­சரப்பட வேண்டும்?   உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்த இந்த அர­சாங்கம் அச்­சப்­பட்­டது. தற்­போது மாகாண சபைத் தேர்­தலை பிற்­போட பாரிய தந்­தி­ரங்­களை மேற்­கொள்­கி­றது. 

மக்­களின் இறை­மையில் மிக­முக்­கி­ய­மா­னது தேர்­த­லாகும். அந்தத் தேர்தல் உரி­மையை தற்­போது அர­சாங்கம் தராமல் இருக்­கி­றது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது  நாங்கள் எவ்­வாறு எமது வேட்­பா­ளரை அறி­விப்­பது? என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41