அரசாங்கத்தை எவ்வாறு வீட்டுக்கு அனுப்புகின்றோம் என்பதனை வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் பாருங்கள். நாங்கள் எங்கு இருக்கிறோம் என இவர்களுக்கு தெரியும். அத்துடன் சரியான முறையில் தேர்தல்களை அரசாங்கம்நடத்தவேண்டும். இல்லாவிடில் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் யார் எமது வேட்பாளர் என்பதை அறிவிப்போம். அதுவரை ஏன் அவசரப்பட வேண்டும்? உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த இந்த அரசாங்கம் அச்சப்பட்டது. தற்போது மாகாண சபைத் தேர்தலை பிற்போட பாரிய தந்திரங்களை மேற்கொள்கிறது.
மக்களின் இறைமையில் மிகமுக்கியமானது தேர்தலாகும். அந்தத் தேர்தல் உரிமையை தற்போது அரசாங்கம் தராமல் இருக்கிறது. அப்படியிருக்கும்போது நாங்கள் எவ்வாறு எமது வேட்பாளரை அறிவிப்பது? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM