மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சங்கத்தின் அனுசரனையுடன் உமநகரி கிராம மக்களின் ஏற்பாட்டில் வடமாகாண ரீதியிலான மாட்டு வண்டி சவாரி போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட உமநகரியில் இடம் பெற்றது.
வடமாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் 4 மாவட்டங்களை சேர்ந்த 34 சோடி காளைகள் போட்டியில் ஈடுபட்டிருந்தன.
இதன் போது ஏ.பி.சி.டி என நான்கு பிரிவுகளாக போட்டிகள் இடம் பெற்றது.
ஏ(A) .பிரிவில் முதல் இடத்தை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் பெற்றுக்கொண்டது.
அதனைத்தொடர்ந்து பி(B) ,சி(C), டி (D) ஆகிய மூன்று பிரிவகளிலும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் முதல் இடத்தை பெற்றுக்கொண்டது.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சங்கத்தினர் உமநகரி கிராம மக்களுடன் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM