கொழும்பு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜும்ஆ சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 31 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவத்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM