(ஆர்.ராம்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையை கையளிக்குமாகவிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாகாண எல்லை நிர்ணயக் குழுவின் செயலாளரும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளருமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறுகையில்,
எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாரளுமன்றத்தின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவதற்கான பரிந்துரையை வழங்குதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐவர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு சபாநயகர் கருஜெயசூரிய தீர்மானித்துள்ளார். குறித்த குழு இரண்டு மாதங்களுக்குள் தமது பரிந்துரைகளை முன்வைக்கும் பட்சத்தில் ஜனவரியில் தேர்தலை நடத்த முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM