இரு மாதத்திற்குள் பிரதமர் குழுவின் அறிக்கை கிடைத்தால் ஜனவரியில் தேர்தல் 

Published By: Vishnu

26 Aug, 2018 | 12:26 PM
image

(ஆர்.ராம்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையை கையளிக்குமாகவிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாகாண எல்லை நிர்ணயக் குழுவின் செயலாளரும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளருமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறுகையில்,

எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாரளுமன்றத்தின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவதற்கான பரிந்துரையை வழங்குதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐவர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு சபாநயகர் கருஜெயசூரிய தீர்மானித்துள்ளார். குறித்த குழு இரண்டு மாதங்களுக்குள் தமது பரிந்துரைகளை முன்வைக்கும் பட்சத்தில் ஜனவரியில் தேர்தலை நடத்த முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56