சிறுவர் மற்றும் மகளிர் உரிமைகளை பாதுகாப்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும் என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பணிடார தெரிவித்தார்.
அதற்கான பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் அரசு மிகத்துரிதமாக முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது இவ்வாறு தெரிவித்தார்.
இப்பணியகத்தினூடாக சிறுவர் மகளிருக்கெதிரான துஸ்பிரயோகங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கெதிரான செயற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஜவ்பர்கான், பழுலுல்லாஹ் பர்ஹான்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM