சிறுவர் மற்றும் மகளிர் உரிமைகளைப் பாதுகாப்பதே நல்லாட்சியின் பிரதான இலக்கு

Published By: Robert

06 Mar, 2016 | 02:53 PM
image

சிறுவர் மற்றும் மகளிர் உரிமைகளை பாதுகாப்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும் என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பணிடார தெரிவித்தார்.

அதற்கான பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் அரசு மிகத்துரிதமாக முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இப்பணியகத்தினூடாக சிறுவர் மகளிருக்கெதிரான துஸ்பிரயோகங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கெதிரான செயற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஜவ்பர்கான், பழுலுல்லாஹ் பர்ஹான்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47