(எம்.மனோசித்ரா)
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூவர் வீதி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டமொன்றிலிருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டத்தின் 12 ஆவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த இவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும், கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவருடன் தொழில் புரியும் ஊழியர்கள் இருவரும் மேற்பார்வையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM