12 ஆவது மாடியிலிருந்து தவறிவிழுந்த பெண் பலி  - வெள்ளவத்தை பகுதியில் சம்பவம் 

Published By: Daya

24 Aug, 2018 | 03:20 PM
image

(எம்.மனோசித்ரா)

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூவர் வீதி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டமொன்றிலிருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

கட்டத்தின் 12 ஆவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த இவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும், கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவருடன் தொழில் புரியும் ஊழியர்கள் இருவரும் மேற்பார்வையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55