29 இந்திய மீனவர்கள் கைது

Published By: Robert

06 Mar, 2016 | 12:22 PM
image

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று அதிகாலை 29 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

தலைமன்னார் வடக்குப் பகுதியில் ஒரு றோலர் படகுடன் 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமன்னார் தெற்குப் பகுதியில் 3மீன்பிடி சிறுபடகுகளுடன் 20 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர்களை மன்னார் கற்பிட்டிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31