போராட்டத்தை முன்னெடுக்க ரயில் ஊழியர்கள் தீர்மானம்

Published By: R. Kalaichelvan

24 Aug, 2018 | 11:38 AM
image

ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ரயில் சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.ரயில்வே ஊழியர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் சம்பள உயர்வு கோரி போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தமது சம்பளப் பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வை வழங்கத் தவறியமையால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக ரயில் சேவை தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41