கோத்தபாயக்கு வழங்கப்பட்ட உத்தரவு மீளப்பெறப்பட்டது

Published By: Digital Desk 4

23 Aug, 2018 | 09:52 PM
image

கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழங்கப்பட்ட உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது.

டீஏ ராஜபக்ச அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் கொழும்பு பிரதான நீதவான் ஏழாம் திகதி ஆஜராகுமாறு கோத்தபாய ராஜபக்சவிற்கும் ஏனைய ஆறு பேரிற்கும் வழங்கப்பட்ட உத்தரவை மீளப்பெற்றுள்ளமை குறிக்கப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19