தேர்தல்கள் உரிய காலத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனநாயக அரசாங்கம் என்பது மக்களின் கருத்துக்கள் அவர்களது அபிலாசைகளை அடிப்படையாக கொண்டதாக காணப்படவேண்டும்.
இதன்காரணமாக தேர்தல்கள் உரிய நேரத்தில் இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டும்.
ஐக்கியநாடுகளின் மனித உரிமை பிரகடனம் ஜனநாயக நாடொன்றில் ஆட்சியில் உள்ள சக்தியின் அடித்தளமாக மக்களின் தெரிவுகள் காணப்படவேண்டும் என தெரிவிக்கின்றது.
மேலும் இந்த தெரிவினை காலத்திற்கு காலம் இடம்பெறும் நீதியான தேர்தல்கள் மூலம் உறுதிசெய்யவேண்டும் எனவும் ஐநாவின் மனித உரிமை பிரகடனம் தெரிவிக்கின்றது.
தேர்தல் ஆணைக்குழுவின் அடிப்படை கொள்கையாக இதுவே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM