உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துங்கள்- தேர்தல் ஆணையாளர்

Published By: Digital Desk 4

23 Aug, 2018 | 09:16 PM
image

தேர்தல்கள் உரிய காலத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனநாயக அரசாங்கம் என்பது மக்களின் கருத்துக்கள் அவர்களது அபிலாசைகளை அடிப்படையாக கொண்டதாக காணப்படவேண்டும்.

இதன்காரணமாக தேர்தல்கள் உரிய நேரத்தில் இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டும்.

ஐக்கியநாடுகளின் மனித உரிமை பிரகடனம் ஜனநாயக நாடொன்றில் ஆட்சியில் உள்ள சக்தியின் அடித்தளமாக மக்களின் தெரிவுகள்  காணப்படவேண்டும் என தெரிவிக்கின்றது.

மேலும் இந்த தெரிவினை காலத்திற்கு காலம் இடம்பெறும் நீதியான தேர்தல்கள் மூலம் உறுதிசெய்யவேண்டும் எனவும் ஐநாவின் மனித உரிமை பிரகடனம் தெரிவிக்கின்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் அடிப்படை கொள்கையாக இதுவே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58