ரயிலுடன் மோதியது முச்சக்கர வண்டி: சாரதி படு காயம்

Published By: R. Kalaichelvan

23 Aug, 2018 | 02:11 PM
image

கட்டுநாயக்க புகையிரத நிலையத்திற்கும் கட்டுநாயக்க அபிவருத்தி வலய புகையிரத நிலையத்திற்கும் இடைப்பட்ட ரயில் கடவையில் சிற்றுண்டி விற்பனையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று காலை 6 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்  புத்தளத்தில் இருந்து கொழும்பு  நோக்கி பயணித்த ரயிலிலேயே இவ்வாறு  சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

புகையிரத  கடவையில் சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட போதும் முச்சக்கர வண்டி சாரதியின் கவனயீனத்தால் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக விபத்தை அவதானித்தோர்  தெரிவித்தனர்.

 இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தை அடுத்து இன்று காலை புத்தளத்தில் இருந்து  கொழும்பு நோக்கிய அனைத்து புகையிரத சேவைகளும் தாமதமாகியமை குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37