கடந்த சனிக்கிழமை கற்பிட்டி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதி மன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த 8 மீனவர்களையும் கற்பிட்டி கடற் பகுதிக்கும் சர்வதேச கடல் எல்லைக்குமிடையே எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இன்று குறித்த வழக்கை விசாரித்த புத்தளம் நீதி மன்ற நீதவான் அனுர இந்திரஜித் 8 இந்திய மீனவர்களையும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM