கற்பிட்டி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விளக்கமறியலில்!!!

Published By: Digital Desk 7

22 Aug, 2018 | 05:41 PM
image

கடந்த சனிக்கிழமை கற்பிட்டி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதி மன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த 8 மீனவர்களையும் கற்பிட்டி கடற் பகுதிக்கும் சர்வதேச கடல் எல்லைக்குமிடையே எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

இன்று குறித்த வழக்கை விசாரித்த புத்தளம் நீதி மன்ற நீதவான் அனுர இந்திரஜித் 8 இந்திய மீனவர்களையும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58