ஒரு இலட்சம் தொண்டர்களுடன் கருணாநிதி சமாதிக்கு அமைதிப்பேரணி- அழகிரி தெரிவிப்பு

Published By: Rajeeban

22 Aug, 2018 | 03:31 PM
image

அண்ணா சிலை முதல் கருணாநிதி சமாதி வரை செப்டம்பர் ஐந்தாம் திகதி நான் மேற்கொள்ளவுள்ள அமைதிப்பேரணியில்  திமுகவின் ஒரு இலட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என முக அழகிரி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் ஐந்தாம் திகதி நான் அமைதிப்பேரணியை நடத்த உள்ளேன் என அழகிரி தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் திகதி அமைதிப்பேரணியில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்த  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பதவியேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்

இதன் மூலம் கட்சியின் தொண்டர்கள்  எனது பக்கமே உள்ளனர் என்பதை நான் நிரூபிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது இந்த முயற்சியின் பின்னணியில் எந்த கட்சியும் இல்லை கருணாநிதியின் இலட்சியத்தை நிறைவேற்ற நான் முயல்கின்றேன் என அழகிரி தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50