கடலில் குளிக்கச் சென்ற இருவர் சடலமாக மீட்பு

Published By: Raam

05 Mar, 2016 | 03:08 PM
image

அம்பாறை, பொத்துவில் கொட்டுக்கல் கடலில் நேற்று நீராடச்சென்ற இரு இளைஞர்களும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு , ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய இப்றாலெப்பை முஹம்மது பஹத் மற்றும் 19 வயது நிரம்பிய றஹுமான் ராஹித் என்பவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

பொத்துவிலுக்கு நேற்று  சுற்றுலா சென்ற இவர்கள், கொட்டுக்கல் கடலில் நீராடியவேளையில் காணாமல் போயிருந்தனர். 

இதனைத் தொடர்ந்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு பொத்துவில் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08