அம்பாறை, பொத்துவில் கொட்டுக்கல் கடலில் நேற்று நீராடச்சென்ற இரு இளைஞர்களும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு , ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய இப்றாலெப்பை முஹம்மது பஹத் மற்றும் 19 வயது நிரம்பிய றஹுமான் ராஹித் என்பவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
பொத்துவிலுக்கு நேற்று சுற்றுலா சென்ற இவர்கள், கொட்டுக்கல் கடலில் நீராடியவேளையில் காணாமல் போயிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு பொத்துவில் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM