போலி நாணயத்தாள்களுடன் சகோதரிகள் கைது!!!

Published By: Digital Desk 7

21 Aug, 2018 | 04:49 PM
image

(இரோஷா வேலு) 

அம்பாறையில் போலி நாணயத்தாள்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் நேற்று மாலை உஹண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உஹண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரதுவ பிரதேசத்தில் வைத்து போலி நாணயத்தாள்களுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் பண்டாரதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு யுவதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்களை கைதுசெய்த வேளையில் அவர்களிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் மூன்றும் மற்றும் 1000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

உஹண பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06